2025
ஆண்டு விருச்சிகம் இராசி பலன்

விருச்சிகம் இராசி

நிலவு தற்பொழுது உத்திராடம் நட்சத்திரத்தில் உள்ளார்.

இந்த நட்சத்திரம் ஞாயிறு(சூரியன்) க்கு உரிமையானதாகும்

4

4

ராசிக்கு நான்கமிடத்தில் வரும் வியாழன் (குரு) பகவான் சற்று கடுமையான பலன்களையே தருகிறார். கால்நடைகள் அழிதல், வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை, சூதாட்டம், பரிசு சீட்டு, பங்குச் சந்தை இவற்றில் ஈடுபட்டு பணத்தை இழத்தல்,

உறவினர்களால் வேறுக்கப்படல், வண்டி விபத்து, மரியாதை கெடல், வீண் பழி சுமதப்படுதல் போன்ற கடுமையான பலன்களையே வியாழன் பகவான் வழங்குவார்.

தற்பொழுது ராசிக்கு 5 ல் இருக்கும் காரி என்கிற சனியால் சந்ததிக்கு துன்பம், நோய், புத்தி சரியாக செயல்படாமல் தகுந்த முடிவு எடுக்க முடியாத நிலை, விபத்து முதலியவற்றால் உடல் ஊணம், பணமுடை வறுமை, உறவினர் நண்பர்களுடன் பகைமை, குழந்தைகளை விட்டு பிரிதல் போன்ற தீய்மை விளைவிக்கும் பலன்களை எதிர்பார்க்கலாம்.

ஏழாமிடத்தை பார்க்கும் சனியால் கணவன் மனைவி சண்டை, இரண்டாமிடத்தை பார்க்கும் சனியால் குடும்பத்தில் கலகம் கண் நோய் போன்ற பாதிப்பு ஏற்படுத்தும் தீய பலன்கள் ஏற்படலாம்.

விருச்சிகம் இராசிக்கான

முகப்பு